இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடல்வள பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேயதுங்க, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றார்.
இதன்போதே கடல்வள பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆரப்பட்டுள்ளது.
இந்த மாநாடானது கடந்த 11 ஆம் திகதியில் 14ஆம் திகதி வரை நடைபெற்றது.
அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய தளபதியின் அழைப்பின்பேரில் இலங்கை கடற்படை தளபதி இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளல், ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், உட்பட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- இலங்கை, அமெரிக்கா இடையில் கடல் பாதுகாப்பு ஒப்பந்தம்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

