துருக்கி இராணுவ ஆக்கிரமிப்பின் காரணமாக இலங்கையர்கள் எவரும் பதிக்கப்பட்டமைக்கான தகவல்கள் இதுவரையில் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
எனினும் அங்காரா நகரில் உள்ள இலங்கை தூதரகம் தொடர்பில் அவதானத்துடன் செய்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துருக்கியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்று கொள்ள விசேட தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
00905340102105 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதுதொடர்பான விபரங்களை பெற்று கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- துருக்கியில் இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தொழிலாளர் எழுச்சி நாள் மே 1- யேர்மனி
April 15, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024