துருக்கியில் இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை

316 0

VBK-TURKEY_2912473_2912825fதுருக்கி இராணுவ ஆக்கிரமிப்பின் காரணமாக இலங்கையர்கள் எவரும் பதிக்கப்பட்டமைக்கான தகவல்கள் இதுவரையில் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
எனினும் அங்காரா நகரில் உள்ள இலங்கை தூதரகம் தொடர்பில் அவதானத்துடன் செய்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துருக்கியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்று கொள்ள விசேட தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
00905340102105 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதுதொடர்பான விபரங்களை பெற்று கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.