இலங்கையில் எய்ட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

332 0

hivஇலங்கையில் எச்ஐவி எனப்படும் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் போலியோஇ சின்னம்மைஇ உட்பட்ட பல நோய்களின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துவருகிறது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.