தென்சூடானில் உள்நாட்டு போரில் சிக்கிய இந்தியர்கள் சிலர் நேற்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அங்கு இடம்பெற்றுவரும் தொடர் வன்முறைகளால் அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவகள் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர்.
தெற்கு சூடானில் தலைவர் சல்வா கிர் தலைமையிலான அரச படைகளுக்கும், துணை தலைவர்; ரீக் மச்சாரின் ஆதரவுப் படைகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த திங்கட் கிழமை அதிபர் சல்வா கிர் சார்பில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் வன்முறைகள் ஆரம்பிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளினால் இதுவரை, 270க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் வன்முறைகள் ஆரம்பிக்கும்அபாயம் நிலவுவதால், சுமார் 36 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

