பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா கடற்படையினரால் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படையினருக்கு அமெரிக்க மரைன் படையினர் திருகோணமலைக் கடற்பரப்பில் பயிற்சியளிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர்…