2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18,750 பேருக்கு இரட்டை

293 0

passport_1கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18,750 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே உள்நாட்டு அலுவல்கள், அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாகவே இவ்வாறு அதிகளவான இரட்டை குடியுறிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் மேலும் சிலருக்கு இவ்வாறு இரட்டை குடியுறிமை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.