அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதல், வெளியாகியது cctv காணொளி

Posted by - January 31, 2017
  யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது,  அ த்துடன்…

பூசா முகாமில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதி மருத்துவமனையில்!

Posted by - January 31, 2017
பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றம்!

Posted by - January 31, 2017
அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும்

Posted by - January 31, 2017
பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோதாபய ராஜபக்ஷ!

Posted by - January 31, 2017
சீனாவின் பல்கலைக்கழகமொன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டுக் கற்கை நெறியொன்றைக் கற்பதற்கு சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளதாக…

சிறீலங்கா-இந்திய கடற்படைத் தளபதிகள் சந்திப்பு!

Posted by - January 31, 2017
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச் சந்தித்துப்…

சுமந்திரனைக் கொல்லும் முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது!

Posted by - January 31, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், மற்றொரு சந்தேகநபர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என…

ஒரு சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்த மாட்டோம் – ராகுல்

Posted by - January 31, 2017
கோவா மாநில சட்டசபையின் 40 தொகுதிகளுக்கான தேர்தல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க.…

சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் அரசாங்க அதிபர் வேதநாயகன்!

Posted by - January 31, 2017
யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழியில் சிங்கள மக்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி இன்று…

திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி பிரமாண்ட மாநில மாநாடு: தீபா ஆதரவாளர்கள் தீவிரம்

Posted by - January 31, 2017
திருச்சியில் பிப்ரவரி 24-ந்தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.இளவழகன்…