விஸ்வலிங்கத்தால் எழுதப்பட்டுள்ள ஆயிரம் வேரும் அருமருந்தும் நூல் மட்டக்களப்பில் வெளியீ;டு (காணொளி)

Posted by - February 2, 2017
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அனுசரணையுடன் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கத்தால் எழுதப்பட்டுள்ள ஆயிரம் வேரும் அருமருந்தும் நூல் வெளியீட்டு நிகழ்வு…

அக்கரபத்தனை தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று கீழிறந்கியுள்ளது(காணொளி)

Posted by - February 2, 2017
நுவரெலியா, அக்கரபத்தனை கல்மதுரை பிரிவில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று கீழிறந்கியுள்ளது. அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை…

சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 2, 2017
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவின் விளக்கமறியல்மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. வெல்கமவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு…

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கு இன்று விசாரணைக்கு

Posted by - February 2, 2017
2008 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை செய்யப்பட விவகாரம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.…

அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், இன்னுமொரு ஈழயுத்தம் வெடிக்கும்-கே.சிவாஜிலிங்கம்

Posted by - February 2, 2017
அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், பாலஸ்தீனத்தில் மக்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதை போன்று எமது மக்களும் சீற்றம் கொள்வார்கள் என…

மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் -பொன்சேகா

Posted by - February 2, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்…

போதைப் பொருளற்ற குடும்பங்களை கட்டியெழுப்ப தாய்மார்கள் தலைமை தாங்க வேண்டியது அவசியம்-மைத்திரிபால சிறிசேன

Posted by - February 2, 2017
போதைப் பொருளற்ற குடும்பங்களை கட்டியெழுப்ப தாய்மார் தலைமை தாங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி லபதூவ பிரதேசத்தில்…

தமிழர் வீரத்தின் தனிப்பெரும் அடையாளம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - February 2, 2017
சென்னை கொளத்தூரில் ஜனவரி 29ம் தேதி நடந்த முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னும் நாகரீகமயப்படவில்லை -சமீர பெரேரா

Posted by - February 2, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னும் நாகரீகமயப்படவில்லை என இடதுசாரி கேந்திர நிலையத்தின் இணை அழைப்பாளர் சமீர பெரேரா குற்றம்…

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர், கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்-தயாசிறி ஜயசேகர

Posted by - February 2, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி…