ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கு இன்று விசாரணைக்கு

246 0

2008 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை செய்யப்பட விவகாரம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

கம்பஹா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் திகதி வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்துக்கருகில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உற்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.