இங்கிலாந்து வீரர்களுக்கு சுழற்பந்து பயிற்சி அவசியம் – ட்ரெவர் பாய்;லிஸ்

Posted by - February 2, 2017
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், சுழற்பந்து வீச்சுகளை எதிர்கொள்ள பழக வேண்டும் என்று அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பாய்லிஸ்…

அமெரிக்க படைகளின் தாக்குதலில் பொதுக்கள் பலியான சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

Posted by - February 2, 2017
யேமனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் அதிகப்படியான பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவின் இராணுவம்…

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் தென்கொரியா பயணம்

Posted by - February 2, 2017
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஜெம்ஸ் மாட்டிஸ் தென்கொரியாவுக்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்…

தேசிய சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்குமாறு கோருகிறார் திஸ்ச

Posted by - February 2, 2017
நாளை மறுதினம் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு தமது கட்சி பொதுமக்களை கோருவதாக லங்கா சமசமாஜ கட்சி…

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது

Posted by - February 2, 2017
தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில்…

ஹெரோயின் கடத்தல் – இலங்கையர் உட்பட்ட ஏழு இந்தியர்கள் கைது

Posted by - February 2, 2017
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முற்பட்ட நான்கு இலங்கையர்கள் உட்டபட்ட ஏழு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய சுங்க…

காணாமல் போனோர் விவகாரம் – பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருக்கின்றது.

Posted by - February 2, 2017
காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின்…

பாதீடுகளில் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்களை குறைத்தது இந்தியா

Posted by - February 2, 2017
இந்தியாவின் கடந்த இரண்டு வருடங்களுக்கான பாதீடுகளிலும் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவின்…

வெளிநாடு முதலீடின்றி அபிவிருத்தி சாத்தியமில்லை!

Posted by - February 2, 2017
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொமேனியாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டம்

Posted by - February 2, 2017
ரொமேனியாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான அதிகாரிகளை…