மக்களின் நம்பிக்கையை சிதைக்க இடமளிக்க போவதில்லையாம் -மைத்திரி

Posted by - February 3, 2017
புதிய அரசாங்கத்தை தெரிவு செய்து நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கையை சிதைக்க எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி…

சிங்கள மக்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை -முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - February 3, 2017
வடக்கில் 80 வருடங்களுக்கு மேலாக வாழும் சிங்கள மக்களுடன் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்டு…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை – கடற்படையை சேர்ந்த ஐவர் கடலில் வீழ்ந்துள்ளனர்

Posted by - February 3, 2017
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டிந்த ஐந்து பேர் கடலில் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கையை துண்டுகளாக பிரித்து தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசாங்கங்களை உருவாக்க முயற்சி

Posted by - February 3, 2017
நாட்டின் தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கையை துண்டுகளாக பிரித்து தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசாங்கங்களை உருவாக்க தயாராகி வருவதாக…

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம்

Posted by - February 3, 2017
  முல்லைத்தீவு-கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை…

2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள்- ஜயசுந்தர பண்டார

Posted by - February 3, 2017
2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கடமை நேர சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். 2020ம்…

அவன்ற் கார்ட் கப்பலின் தளபதியின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 3, 2017
அவன்ற் கார்ட் கப்பலின் தளபதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற அவன்ற் கார்ட் கப்பலின்…

70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்பது சந்தேகம்- மஹிந்த ராஜபக்ஸ

Posted by - February 3, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக…

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும்- தினேஸ் குணவர்தன

Posted by - February 3, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன…

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிப்பு(காணொளி)

Posted by - February 3, 2017
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களது பணிபகிஸ்கரிப்பால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச்…