கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதான புறாக்கள்

Posted by - February 4, 2017
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியைத் தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.…

இறந்தவர்கள் தோற்றதாகவும் இருப்பவர்கள் வெற்றியீட்டியதாகவும் எண்ண கூடாது – ஜனாதிபதி

Posted by - February 4, 2017
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்தவர்கள் தோற்றதாகவும் இருப்பவர்கள் வெற்றியீட்டியதாகவும்…

குவைட்டில் தாக்குதலுக்குள்ளான இலங்கைப் பெண்

Posted by - February 4, 2017
குவைட்டில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் அடையாளம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைட்டின் ஜகரா பகுதியிலேயே இந்த…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலைக்கப்படுமா?

Posted by - February 4, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடமானது இன்று ஒன்று கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான…

டுபாயை பின்பற்றி ‘கொள்வனவு விழா’ நடத்த இலங்கை திட்டம்

Posted by - February 4, 2017
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பாரிய ‘கொள்வனவு விழா’ ஒன்றை நடத்த இலங்கை திட்டமிட்டுள்ளது. நிதி அமைச்சருக்கும் இலங்கை விற்பனையாளர்கள்…

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

Posted by - February 4, 2017
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அண்மையில் ஏவுகணை பரிசோதனை ஒன்றை ஈரான் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே…

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் – ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Posted by - February 4, 2017
இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் தற்சமயம் இடம்பெறுகின்றன இதனை முன்னிட்டு…

நீரைப் பெற்றுக் கொடுக்க நிதி சேகரிக்கவேண்டிய நிலை – ரணில்

Posted by - February 4, 2017
மக்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக நிதி சேகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகப பிரதேசத்தில் நேற்று…

சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – சந்திரிகா

Posted by - February 4, 2017
அரசியல் அமைப்பின் மூலம் இந்த சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…

மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளது – ஜனாதிபதி

Posted by - February 4, 2017
மாகாண அடிப்படையில் இல்லாமல் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் நிற்கும் காலம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…