வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம்(காணொளி)

Posted by - February 4, 2017
வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று நடாத்தினார்கள். வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு…

தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம்.

Posted by - February 4, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…

கொழும்பில் மாயமான மகிந்த மீண்டும் வேகம் கொண்டு குருநாகலில்!

Posted by - February 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது அதிகமாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

இரண்டு அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரிக்கை!

Posted by - February 4, 2017
ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களை அந்த பதவிகளில் இருந்து உடனடியாக நீக்குமாறு சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

சந்தோசமாக சுதந்திரத்தை கொண்டாடும் நிலையில் நாட்டு மக்கள் இல்லை!

Posted by - February 4, 2017
சுதந்திர தினத்தை சந்தோசமாக கொண்டாடும் நிலையில் நாட்டில் யாரும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ருகுணு பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிப்பு

Posted by - February 4, 2017
ருகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் 17 வன்முறை குழுக்கள்-பொலிஸ் புலனாய்வு பிரிவினர்

Posted by - February 4, 2017
யாழ், குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர்…

மொறட்டுவை மரக்கட்டை ஆலை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிந்த மரக்கட்டை விழுந்ததில் ஒருவர் பலி

Posted by - February 4, 2017
மொறட்டுவை மரக்கட்டை ஆலை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிந்த மரக்கட்டை விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தினை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் களுபோவில…

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளது- சி.வி. விக்னேஷ்வரன்

Posted by - February 4, 2017
நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண…