ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?: அப்பல்லோ விளக்கம்

Posted by - February 6, 2017
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர்…

ஏமனில் பழங்குடியினர் தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி

Posted by - February 6, 2017
ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும்: ஜெ.தீபா

Posted by - February 6, 2017
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார்.

அ.தி.மு.க.வில் இருந்து புதுச்சேரி கண்ணன் விலகல்

Posted by - February 6, 2017
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கண்ணன் விலகினார். இதையொட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பதவியை…

சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்

Posted by - February 6, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப்  படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு…

கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் -சம்பந்தன்

Posted by - February 6, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு இனியும் காலங்கடத்தாது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு – பிரதமர் தலையிட சசிகலா புஷ்பா எம்.பி. கோரிக்கை

Posted by - February 6, 2017
சட்டசபை அ.தி.மு.க. கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சசிகலாவுக்கு எந்த தகுதியும் கிடையாது என  சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார். சசிகலா புஷ்பா நேற்று…

சிறுவன் ஒப்படைப்பு – இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி

Posted by - February 6, 2017
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பெண் ரோகினா கியானி. இவருக்கும், காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு…

டீசல் கசிவை ஏற்படுத்திய கப்பல்களை பறிமுதல் செய்யவேண்டும் – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

Posted by - February 6, 2017
சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 27ஆம் திகதி  2 வணிக கப்பல்கள் மோதிக் கொண்டன. இதில்…

நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - February 6, 2017
நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம்…