15 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு

Posted by - February 5, 2017
15 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் அடுத்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை

Posted by - February 5, 2017
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மாரடைப்பின் போது உடனடியாக வழங்க வேண்டிய மருந்து இறக்குமதி

Posted by - February 5, 2017
இருதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய மருந்து வகையொன்றை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

நிதி மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம்; பொலிஸாரின் வேண்டுகோள்

Posted by - February 5, 2017
நிதி மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குழுக்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களிம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிவனொலிபாதமலைக்கு 3 லட்சத்தை அண்மித்த வகையில் யாத்திரிகர்கள்!

Posted by - February 5, 2017
வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு நேற்றும், இன்றும் சுமார் 3 லட்சத்தை அண்மித்த வகையில் யாத்திரிகர்ள் சிவனொலிபாதமலைக்கு வந்து சென்றிருப்பதாக நல்லத்தண்ணி…

நாட்டின் தலைமைத்துவத்தை 2020ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு-சஜித் பிரேமதாச

Posted by - February 5, 2017
 2020ஆம் ஆண்டில் நாட்டின் தலைமைத்துவத்தை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

நாமல் ராஜபக்ச மீண்டும் அவரது சர்ச்சைக்குரிய நண்பர்கள் குழுவுடன்…………

Posted by - February 5, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் அவரது சர்ச்சைக்குரிய நண்பர்கள் குழுவுடன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் முக்கிய அமைச்சர்கள் சிலர் தனியாக விசேட கலந்துரையாடல்

Posted by - February 5, 2017
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் முக்கிய அமைச்சர்கள் சிலர் தனியாக…

அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்தியர் நீதிமன்றில் ஆஜர்

Posted by - February 5, 2017
அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்திய நாட்டவர் இன்று கொழும்பு கோட்டை மஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று கொள்ளுப்பிட்டிய…

அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம்

Posted by - February 5, 2017
அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வீதி விபத்துக்களின் போது மூளைச்…