தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மேற்கு மாநிலம்.

Posted by - February 8, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…

தாயகக் கோட்பாட்டின் அச்சாணியாக ‘மட்டு எழுக தமிழ்’ வெற்றி அமையட்டும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

Posted by - February 8, 2017
மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து தன்னுரிமைப் பிரகடனம் செய்யும் ‘மட்டு எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியின் வெற்றியானது தாயகக் கோட்பாட்டின்…

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

Posted by - February 8, 2017
 “பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட…

நாட்டில் 8பேருக்கு பன்றிக் காய்ச்சல், மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Posted by - February 8, 2017
8 நோயாளர்களுக்கு  H1N1 நோய் தொற்று (பன்றிக்காய்ச்சல்) இனம்காணப்பட்டுள்ளதாக, பிபிலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த யாழ். குடாநாடு!

Posted by - February 8, 2017
யாழ். மாவட்டத்திற்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை…

இராணுவத்தினரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சி!

Posted by - February 8, 2017
இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தயார்படுத்தல் நடைபெறுவதாக நவசம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண…

சாதனை படைத்த மாணவிகளுக்கு டெனீஸ்வரன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்

Posted by - February 8, 2017
தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளுக்கு வடக்கு மாகாணத்தின் மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில், கேப்பாப்புலவில் போராட்டம் நடாத்திவரும் மக்களில் 5பேர் ரணிலுடன் பேச்சு!

Posted by - February 8, 2017
தமது நிலத்தை மீட்பதற்காக ஒன்பது நாட்களாக போராட்டம் நடாத்திவரும் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக நாளை கொழும்பில்…

யாழ் மாவட்டத்தில் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள்!

Posted by - February 8, 2017
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்…

திருகோணமலை மீனவர்களால் மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

Posted by - February 8, 2017
  திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களால், மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ம்…