யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் பலி

Posted by - February 9, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சற்று முன்னர்…

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள், கடந்த மாதம் வவுனியாவில்…

கிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது

Posted by - February 9, 2017
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளைநிறப்பூலுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது! –…

எனது ஜாதகத்தில் மரண கண்டம் எதுவும் கிடையாது!-மஹிந்த அமரவீர

Posted by - February 9, 2017
அமைச்சரவை மாற்றம் குறித்து ஊடகங்களே பிரச்சாரம் செய்து வருவதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் மூளைக் குழப்பம் தொடர்பில் எஸ்.பிக்கு ஏற்பட்ட சந்தேகம்!

Posted by - February 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூளையை பரிசோதனையிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த அரசுக்கும், மைத்திரி அரசுக்கும் வேறுபாடுகள் இல்லை..!

Posted by - February 9, 2017
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருப்பதாக…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டுமாயின் வர்த்தமானி அறிவிப்பு தேவை!

Posted by - February 9, 2017
ஆடுகளத்தை வழங்கினால் போட்டியை நடத்தத் தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் பிழையான செய்தி வெளியிடப்படுவதாக பிரதமர் ரணில் , சபாநாயகரிடம் முறைப்பாடு!

Posted by - February 9, 2017
ஊடகங்களில் பிழையான செய்தி வெளியிடப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியாவில் வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களால் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 9, 2017
வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களால் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது வடக்கு மாகாண வைத்தியர்கள்,…

கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பு(காணொளி)

Posted by - February 9, 2017
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 9 தினங்களாக முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள்…