நல்லிணக்கத்திற்காக வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் – மஹிந்த

Posted by - February 9, 2017
நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தென் மக்களுடன் வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீகொட…

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

Posted by - February 9, 2017
பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் ரத்மலானை பிரேத காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட…

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

Posted by - February 9, 2017
நாட்டு மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் அஜித் பத்மகாந்த பெரேரர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த மஹிந்த முயற்சி!

Posted by - February 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த பிரயத்தனம் செய்வதாக, அக் கட்சியின் மிரிஹான…

பசுமை பூமி திட்டத்தின் 71 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன

Posted by - February 9, 2017
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பசுமை பூமி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அக்கரபத்தணை ஹொல்புரூக் ஊட்டுவில் பெங்கட்டன்…

இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள்

Posted by - February 9, 2017
இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள், சொந்த காணிக்கு உரித்துடையவர்களாகும் பொன்னான நாள் இன்று என மலையக…

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு

Posted by - February 9, 2017
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை-ரணில்

Posted by - February 9, 2017
இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…

மலையகத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

Posted by - February 9, 2017
ஹட்டன் – டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் தோட்டத் தொழிலாளியான பெண் ஒருவர் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.…

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கு அபராதம்

Posted by - February 9, 2017
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கெதிராக நான்கு இலட்சத்து இருபதாயிரம் ரூபா…