காணொளி தொடர்பாடல் மூலம் அறியவந்த விடயம் – மனைவி வாக்குமூலம்

Posted by - February 11, 2017
இலங்கையை சேர்ந்த ஒருவருடைய மரணம் தொடர்பில், இலங்கையர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27…

தமிழ் மக்களுக்கு ஒரு கட்சி தேவைப்படுகின்றதாம் – துரோகி கருணா!

Posted by - February 11, 2017
நாங்கள் இன்று ஒன்று கூடியிருப்பதற்கான முக்கிய நோக்கம் ஒரு தீ பொறியை ஆரம்பிப்பதற்காக என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி…

பாலியல் தொழில் விடுதியை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted by - February 11, 2017
பொரலஸ்கமுவ – நிவ்டன் செனவிரத்ன மாவத்தையில் உள்ள பாலியல் தொழில் விடுதியை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பௌத்த…

புதுக்குடியிருப்பில் கோப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டம்

Posted by - February 11, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாகத்திற்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் கோப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டத்தில்…

உண்டியல் குலுக்கிய விமல் வீரவன்ச கோடீஸ்வரர் ஆனது எப்படி..?

Posted by - February 11, 2017
உண்டியல் குலுக்கி அரசியலுக்கு வந்ததாக கூறும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று கோடீஸ்வரர் ஆனது எப்படி என அமைச்சர்…

இன்ஃபுளுவென்சா எச்.வன்.என்.வன் நோயினை தடுப்பதற்கு நடவடிக்கை

Posted by - February 11, 2017
பிபில பிரதேசத்தில் பரவி வரும் இன்ஃபுளுவென்சா எச்.வன்.என்.வன் நோயினை தடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த…

ஜனாதிபதி வீட்டிற்குள் நுழைய முற்பட்ட மர்ம நபர் கைது

Posted by - February 11, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காற்பந்தாட்ட போட்டிக்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் 17 பேர் பலி

Posted by - February 11, 2017
ஆப்பரிக்காவில் அமைந்துள் அங்கோல நாட்டில் இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டி இடைநடுவே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 17 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். வடக்கு…

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் பலி – 80 பேர் காயம்

Posted by - February 11, 2017
பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர். அத்துடன், 80 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ நாட்டில்…