பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
அத்துடன், 80 பேர் காயம் அடைந்தனர்.
பிலிப்பைன்ஸ நாட்டில் மின்டானயோ தீவில் உள்ள சுரிகாயோ டெல் நோர்டே மாகாணத்தில் நேற்று இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
6.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.