வவுனியா வைத்தியசாலையில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி

Posted by - February 11, 2017
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று (10) இரவு 11.45 மணியளவில் தற்கொலை முயற்சி…

தமிழக அளுநருடன் சுப்பிரமணிய சுவாமி சந்திப்பு

Posted by - February 11, 2017
தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்த முடிவை எடுக்க முடியாமல் தமிழக…

அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய, பிராந்திய உறவுகள் சம்பந்தமான பொதுக்கலந்துரையாடல்!

Posted by - February 11, 2017
அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய, பிராந்திய உறவுகள் சம்பந்தமான அறிக்கை பற்றிய பொதுக் கலந்துரையாடல் இன்றைய தினம் யாழில்நடைபெற்றது.

இலங்கையை பிரிக்க முயற்சித்தால்……….(காணொளி)

Posted by - February 11, 2017
இலங்கையை பிரிக்க முயற்சித்தால் நாட்டின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாகிவிடும் என்று தென்னிலைங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர் சிவப்பு எச்சரிக்கை…

வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது(காணொளி)

Posted by - February 11, 2017
யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டிதுறையில், தொண்டமானாறு காட்டக்குளம் கடற்கரையில், 188 கிலோ நிறையுடைய…

12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில்…………..(காணொளி)

Posted by - February 11, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களது கவனயீர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு கரைதுரைப்பற்று…

கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 11, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

மட்டக்களப்பில் கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி(காணொளி)

Posted by - February 11, 2017
மட்டக்களப்பில், கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் வடக்கு கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்…

சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும்- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 11, 2017
  சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தமக்கு…

தேங்காய் விலை குறைய இன்னும் மூன்று மாதமாகும்!

Posted by - February 11, 2017
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை குறைவடைவதற்கு இன்னும் மூன்று மாத காலம் எடுக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை…