அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் 2020இல் – டிலான் பெரேரா

Posted by - February 13, 2017
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் 2020இல் தொடக்கிவைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஹாலியெல…

பசியால இளைஞர் கொலை – மேலும் 6 பேர் கைது

Posted by - February 13, 2017
பசியால பிரதேசத்தில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டு வரக்காபொல எதினாவெல பிரதேசத்தில் வீசி எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஆறு…

மாலபே விவகாரம் – உயர் மட்ட கலந்துரையாடல் இடம்பெறும் – ராஜித

Posted by - February 13, 2017
மாலபே தனியார் மருத்துவமனை தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ பிரிவு உயர்பீடங்களுடன் கலந்துரையாடர்களை நடத்தவுள்ளதாக அரைமச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

மாலபே மருத்துவ கல்லூரி பிரச்சினை – அரசியல் தரப்புக்களால் தீர்க்கப்பட வேண்டும் – சுசில்

Posted by - February 13, 2017
அரசியல் தலைவர்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும் பட்சத்தில் அரசியல்வாதியாக செயற்படுவதில் பயன் இல்லையென அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த…

அரசியல் அமைப்பு மாற்றம் செய்யப்பட கூடாது – மஹிந்த

Posted by - February 13, 2017
மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேறகொள்வதற்கு அல்லாமல் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கு அல்லவென மஹிந்த…

பிரதமரின் பொருளாதார முகாமைத்துவ குழு நாட்டின் உடமைகளை கொள்ளையிடுகின்றது – பந்துல குணவர்தன

Posted by - February 13, 2017
கடந்த இரண்டு வருடங்களாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்திருந்த நிலையில் இதன்மூலம் மீதப்படுத்தப்பட்ட நிதி எங்கே? என…

பிரான்ஸ் நாட்டவர்களுக்கு இலங்கையில் சிறை

Posted by - February 13, 2017
தொடருந்து பெட்டிகளில் கிறுக்கிய குற்றத்திற்காக இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காலி தொடருந்து நிலையத்திற்குள்…

இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில்

Posted by - February 13, 2017
இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்கான பேச்சுவாத்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பங்களாதேஷ் வர்த்தகத்துறை அமைச்சர்…

உயிரைக் கொடுத்தாவது அ.தி.மு.க.வை காப்பாற்றுவேன் – எம்.எல்.ஏ.க்களிடையே சசிகலா சூளுரை

Posted by - February 12, 2017
சோதனையான காலத்தில் ஜெயலாலிதாவுடன் உறுதியாக நின்றேன். இப்போது என்னையும் ஒ.பன்னீர்செல்வத்தையும்  ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இப்போது அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிரிகள் வலை…

எம்.எல்.ஏ.க்களை யாரும் அடைத்து வைக்கவில்லை, சுதந்திரமாக இருக்கின்றனர் – கூவத்தூரில் சசிகலா பேட்டி

Posted by - February 12, 2017
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது நாளாக இன்றும் சசிகலா ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாக சந்தித்து…