அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் 2020இல் தொடக்கிவைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஹாலியெல…
மாலபே தனியார் மருத்துவமனை தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ பிரிவு உயர்பீடங்களுடன் கலந்துரையாடர்களை நடத்தவுள்ளதாக அரைமச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…
அரசியல் தலைவர்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும் பட்சத்தில் அரசியல்வாதியாக செயற்படுவதில் பயன் இல்லையென அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த…
தொடருந்து பெட்டிகளில் கிறுக்கிய குற்றத்திற்காக இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காலி தொடருந்து நிலையத்திற்குள்…
இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்கான பேச்சுவாத்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பங்களாதேஷ் வர்த்தகத்துறை அமைச்சர்…
சோதனையான காலத்தில் ஜெயலாலிதாவுடன் உறுதியாக நின்றேன். இப்போது என்னையும் ஒ.பன்னீர்செல்வத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இப்போது அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிரிகள் வலை…
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது நாளாக இன்றும் சசிகலா ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாக சந்தித்து…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி