இராணுவப் புலனாய்வாளர்களின் நாடகமே சாவகச்சேரி தற்கொலை அங்கி!

Posted by - February 13, 2017
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன…

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற காணிகளை விடத் தயார்!

Posted by - February 13, 2017
வடக்குக் கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற பிரதேசங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்…

கருணாவின் புதிய அரசியல் கட்சிக்குள் மஹிந்த!

Posted by - February 13, 2017
கடந்த அரசாங்கத்தின் போது பிரதியமைச்சராக செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார்.

ஐ.நா.வின் மேற்பார்வை அவசியம் என்கிறார் சம்பந்தன்!

Posted by - February 13, 2017
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள…

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை

Posted by - February 13, 2017
எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என, தமிழ் கட்சி பிரதிநிதிகள் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக முறைப்பாடு

Posted by - February 13, 2017
இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Posted by - February 13, 2017
இராகலை – சென்லெனாஸ் தோட்டத்தில் உள்ள 195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 08.00 மணிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்…

யாழ் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம்

Posted by - February 13, 2017
யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

அ.தி.மு.க. கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுவது சரியல்ல: திருநாவுக்கரசர்

Posted by - February 13, 2017
தமிழகத்தில் அடித்தளம் இல்லாத நிலையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுவது சரியல்ல என்று திருநாவுக்கரசர் கூறினார்.