கிளிநொச்சியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்க அரச அதிபர் முயற்சி

Posted by - February 16, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக பூட்டிய நிலையில் உள்ள பொருளாதார சந்தைக்கட்டிடத்தினை இயக்கும் நோக்கில் குறைந்த வாடகையில் உள்ளூர் வர்த்தகர்களிற்கு வழங்குவதற்கு…

பலசரக்கு கடையில் சட்டவிரோத மருந்து வகைகளை விற்பனை செய்த நபர் கைது

Posted by - February 16, 2017
மஸ்கெலியா லக்ஷபான வாழைமலை தோட்டத்தில் பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நோய்களுக்கான மருந்து வகைகளை விற்பனை செய்து வந்த…

ஜனாதிபதியுடன் சைட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்…

Posted by - February 16, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (16) நண்பகல்…

கிளிநொச்சியில் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய காணியை……………….

Posted by - February 16, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய பிரதேசம் சிறைச்சாலைக்குரிய காணி என்பதனால் அதனை தம்மிடமே ஒப்படை்க ஆவண…

கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்தை கரைச்சி பிரதேச செயலக அணி கைப்பற்றியது

Posted by - February 16, 2017
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் உள்ள 4 பிரதேச்செயலகங்களுக்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டியில் கரைச்சிப் பிரதேச செயலக…

பிறந்து 14 நாளேயான குழந்தை பலி

Posted by - February 16, 2017
பிறந்து 14நாள் குழந்தைக்கு வழங்கிய மருந்து வில்லையே குழந்தையின் உயிர் இழப்பிற்கு காரணமாக அமைந்ததாக தாயார் மரண விசாரணையின்போது தெரிவித்தார்.…

கன்னலிய பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் தீ பரவல்

Posted by - February 16, 2017
காலி – கன்னலிய பாதுகாக்கப்பட்ட  வன பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 8 ஏக்கருக்கும் அதிகாமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.…

கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்களும் பூட்டு

Posted by - February 16, 2017
கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்கள் மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

Posted by - February 16, 2017
நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை…

கிழக்கு மாகாண கல்வித் துறையை மேம்படுத்த பிரித்தானியா உதவ வேண்டும்

Posted by - February 16, 2017
யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்கள் கடந்தும் கூட வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான…