கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கையை அரசு புரிந்து செயற்படவேண்டும் – மௌளவி சுபியான்

Posted by - February 16, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த பதினைந்து நாட்களாக கேப்பாப்பிலவு பகுதி மக்களினால்   தங்களது சொந்தக் காணியின் உரிமைக்காக ஜனநாயக வழியில்…

25 மெற்றிக் டொன் அரிசி விநியோகம்

Posted by - February 16, 2017
பொலன்னறுவை மாவட்ட கூட்டுறவு நிறுவனம் 25 மெற்றிக் டொன் அரிசியை விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை அரிசி தயாரிப்பாளர்கள் சங்கம் இதனை…

இந்தியாவின் வெளியுறவு செயலாளர் இலங்கை வரவுள்ளார்

Posted by - February 16, 2017
இந்தியாவின் வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத ஆரம்பத்தில் இந்த விஜயம் இடம்பெறும்…

சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் – சீனத் தூதுவர்

Posted by - February 16, 2017
சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், சீன முதலீட்டாளர்களை கசப்பு உணர்வுக்குள் தள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷியாங்லியாங் இதனைத்…

மின்சார பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி பொறியியலாளர் சங்கத்துடன் கலந்துரையாடல்

Posted by - February 16, 2017
தற்போது நிலவும் மின்சார பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மின்சார பொறியியலாளர் சங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார். இந்த கலந்துரையாடல் எதிர்வரும்…

ஐந்து பொது நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு

Posted by - February 16, 2017
மேலும் பொது நிறுவனங்கள் ஐந்தின் பிரதானிகள் அடுத்த வாரம் கோப் குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர். கோப் குழுவின் தலைவர், மக்கள் விடுதலை…

போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால் சிக்கல் – சந்திரிகா

Posted by - February 16, 2017
போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால், அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகள் பாதிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…

கேப்பாபுலவு விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை – சம்பந்தன்

Posted by - February 16, 2017
கேப்பாபுலவு விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசிய…

ஏற்றுமதியாளர்களுக்கான கொழும்பின் முன்னோடி அமர்வில் ரிஷாட் பெருமிதம்

Posted by - February 16, 2017
இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும்…

மஹிந்த ராஜபக்ஷ பெற்று வளர்த்த குழந்தையை நாம் கொல்ல முடியுமா?

Posted by - February 16, 2017
மஹிந்த ராஜபக்ஷ  பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக  வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். எமது நாட்டுக்கு தனியார் கல்லூரி…