தமிழகத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதால், பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் இரு தலைவர்களும் ஈடுபட்டு வருவதாக தமிழக செய்திகள்…
இலங்கையர்களுக்கு நிதி உதவி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார பிரிவு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்…
இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் நேற்றைய தினம் அறிவித்தல் பலகை…
எந்த சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும், நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வதில் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் அடிப்படையில்14.250 கிலோகிராம் கேரள கஞ்வுசாவுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு…