29 ஆண்டுகளுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு

Posted by - February 18, 2017
தமிழக சட்டசபையில் 29 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அன்று எம்.ஜி.ஆர். இறந்தபோது நடந்தது, இப்போது ஜெயலலிதா…

பெரும்பான்மை ஆதரவு யாருக்கு – இன்று பலப்பரீட்சை

Posted by - February 18, 2017
தமிழகத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதால், பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் இரு தலைவர்களும் ஈடுபட்டு வருவதாக தமிழக செய்திகள்…

இலங்கையர்களுக்கு நிதி உதவி திட்டம் – அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

Posted by - February 18, 2017
இலங்கையர்களுக்கு நிதி உதவி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார பிரிவு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்…

தேவையில்லாமல் உட்சென்றால் சுடப்படுவீர் -பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு விமானப்படை எச்சரிக்கை

Posted by - February 18, 2017
இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் நேற்றைய தினம் அறிவித்தல்  பலகை…

இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் இதோ

Posted by - February 18, 2017
இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட…

யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் கோரிக்கை

Posted by - February 18, 2017
யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கு தொடுனர்கள் சேவைக்கு அமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

அரச அதிகாரிகளிடம் இல்லாதொழிக்கப்பட வேண்டிய கலாச்சாரம்!

Posted by - February 18, 2017
எந்த சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும், நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வதில் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால…

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

Posted by - February 18, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் அடிப்படையில்14.250 கிலோகிராம் கேரள கஞ்வுசாவுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு…

அரசியல் பழிவாங்கல்களுக்கு மக்கள் உரிய தருணத்தில் பதில் வழங்குவார்கள் – கோட்டாபய

Posted by - February 18, 2017
அரசியல் பழிவாங்கல்களுக்கு மக்கள் உரிய தருணத்தில் பதில் வழங்குவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த…

சம்பந்தன் மீது த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Posted by - February 18, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீர்குலைவதற்கான காரண கர்த்தாவாக இருக்கும் நிலையை அதன் தலைவர் இரா. சம்பந்தன் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றார் என…