இராமநாதன் கண்ணன் என்பவர் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும்- மகிந்த ராஜபக்ஷ

Posted by - February 19, 2017
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவது நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு முரணானது என மகிந்த ராஜபக்ஷ…

முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்!

Posted by - February 19, 2017
முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என பொலிஸார் கோரியுள்ளனர்.

யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல்

Posted by - February 19, 2017
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

வீரவங்சவின் சிறை வகுப்பில் 40 பேர்! இரண்டு கழிப்பறைகள்!!

Posted by - February 19, 2017
வெலிகடை விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த போது சபாநாயகர் கரு…

பேருவளையிலிருந்து சென்ற படகு மூழ்கி 10 பேர் பலி

Posted by - February 19, 2017
பேருவளையிலிருந்து களுத்தரை வரை சமய நிகழ்வொன்றுக்காக சென்றுகொண்டிருந்த படகொன்று கடலில் மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார்…

மஹிந்தவின் உத்தரவை மதிக்காத கம்பன்பில!

Posted by - February 19, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவின் செயற்பாடு, கூட்டு எதிர்க்கட்சிக்குள் பாரிய பிளவை வெளியே கொண்டுவரும் சந்தர்ப்பமாக அமைவதாக அரசியல் தகவல்…

அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்து தீர்மானிப்பது அமைச்சர்கள் அல்லர்- துமிந்த திஸாநாயக்க

Posted by - February 19, 2017
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகிக் கொள்ளவுள்ளதாக சில அமைச்சர்கள் ஊடகங்களின் முன்னால் தெரிவித்து வரும் கருத்துக்கள்,…

சந்திரிகா குமாரதுங்க அண்மையில் வெளியிட்டு வருகின்ற கருத்துக்களில் முரண்பாடு

Posted by - February 19, 2017
போர்க்குற்ற நீதிமன்றங்களை அமைக்கும் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் வெளியிட்டு வருகின்ற கருத்துக்களில் முரண்பாடுகளை அவதானிக்க…

நாங்கள் உயிர் ஆயுதமாக மாறுவதை விட வேறு வழியில்லை: கேப்பாப்புலவு மக்கள்

Posted by - February 19, 2017
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண முதலமைச்சரும் பிலக்குடியிருப்பு மக்களை நேரில் சந்திக்கவேண்டும்.