மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

Posted by - February 22, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்னவிற்கு எதிராக காவற்துறை நிதி மோசடி பிரிவில் முறைப்பாடு…

வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - February 22, 2017
காவற்துறை மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை உரிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்த தவறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள்…

13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் போதாது – சந்திரிகா

Posted by - February 22, 2017
சுதந்திரத்தின் பின்னர் அனைத்து சமூகத்தினருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கக்கூடிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் அளிக்காமையே 30 வருட யுத்தத்துக்கு காரணம்…

உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை

Posted by - February 22, 2017
உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை விடுத்து, 53 லட்சம் மக்களின் கையொப்பத்தினை பெறும் நடவடிக்கை மார்ச் மாதம் 19…

சட்டவிரோத குடியேறிகளை விரைவாக வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா

Posted by - February 22, 2017
அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை விரைவாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான புதிய விதிமுறைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்…

கந்தளாய் பிரதேசத்தில் மீனவர்கள் மீது தாக்குதல்

Posted by - February 22, 2017
கந்தளாய் பிரதேச முஸ்லிம் மீனவர்கள், அப்பிரதேச பெரும்பான்மை மீனவர்களுக்கு எதிராக இன்று கந்தளாய் பிரதேச செயலாளர் காரியாலத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்…

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம்

Posted by - February 22, 2017
வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் மாதமொன்றுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்…

பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது

Posted by - February 22, 2017
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த இரண்டு பேரை கண்டி மாவட்ட குற்றவியல் பிரிவின்…

14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் – யுனிசெப் எச்சரிக்கை

Posted by - February 22, 2017
ஜேமன், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று யுனிசெப்…

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளது

Posted by - February 22, 2017
காவற்துறை மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை உரிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்த தவறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள்…