உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை

201 0

உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை விடுத்து, 53 லட்சம் மக்களின் கையொப்பத்தினை பெறும் நடவடிக்கை மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது நாடாளுமன்ற உறுப்பினர்டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.