மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்னவிற்கு எதிராக காவற்துறை நிதி மோசடி பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் இம் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.
தனியார் மருத்துவ கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி, இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவாகத மருத்துவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.