அனைத்து கட்சிகளினது அங்கிகாரத்துடனேயே புதிய அரசியல் அமைப்பு – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - February 25, 2017
அனைத்து கட்சிகளினது அங்கிகாரத்துடனேயே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து…

ஐ.நா ஆணையாளருக்கு சமர்பிக்க மனு – வடமாகாணசபை தயாரித்து வருகிறது.

Posted by - February 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்பிப்பதற்கான மனு ஒன்றிணை வடமாகாணசபை தயாரித்து வருவதாக வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர்…

கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில்; பல்வேறு தீர்மானங்கள் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

Posted by - February 25, 2017
கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில்; ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் இணைந்து பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

புதிய தேர்தல் முறை பெரும்பான்மை கட்சிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் – அமைச்சர் மனோ கணேசன்

Posted by - February 25, 2017
புதிய தேர்தல் முறையானது இரண்டு பெரும்பான்மை கட்சிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர்…

ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானியரை தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதி

Posted by - February 25, 2017
பலபிட்டிய பிரதேசத்தில் விடுதியொன்றில் ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானியரை தடுத்துவைத்து விசாரணை செய்ய மது ஒழிப்புப் பிரிவிற்கு அனுமதி…

தென்னாப்பிரிக்காவில் பொறிமுறை இலங்கைக்கு பொருந்தாது – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - February 25, 2017
தென்னாப்பிரிக்காவில் பின்பற்றப்பட்ட உண்மையை கணடறியும் நல்லிணக்க பொறிமுறை இலங்கைக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

எந்தவொரு கட்சிக்கும் உரிமையில்லை – அமைச்சர் சுசில் பிரோமஜெயந்த

Posted by - February 25, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை பழைய முறையில் நடத்துமாறு கோருவதற்கு நாடாளுமன்றத்தின் எந்தவொரு கட்சிக்கும் உரிமையில்லை என அமைச்சர் சுசில் பிரோமஜெயந்த…

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க, ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை….(காணொளி)

Posted by - February 25, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க, ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…

தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - February 25, 2017
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…