முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்றைய தினம் விடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,…
முறிவிநியோக மோசடி குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, மத்திய வங்கியின் முறிவிநியோக செயற்பாட்டை கண்காணிக்கவுள்ளது. திறைச்சேரியின் 24 ஆயிரம்…
உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடச் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.…
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர்…
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை அதிரடியாக கட்சியில் இருந்து தூக்கினார் சசிகலா. இதனையடுத்து அதிமுகவில் வனத்துறை மற்றும் அதிமுக…