நீதிமன்றத்தில் துப்பாக்கிகள் – 20 பேர் கைது

Posted by - March 2, 2017
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகளை…

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக சட்ட மூலத்தில் திருத்தம்

Posted by - March 2, 2017
சர்வதேசத்தின் எந்த உள்ளீடுகளும் இன்றியே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உருவாக்கப்படும் என்று, அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளது. இதன்நிமித்தம்…

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்திற்கு பற்றாகுறை?

Posted by - March 2, 2017
உந்துருளி செலுத்தும் போது பாதுகாப்பான தலைக்கவசம் அணிய வேண்டும் என கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி…

சிறிலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்கள் இன்று

Posted by - March 2, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு, நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு ஆகியவற்றின் கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன.…

நீதிமன்றத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் – பாதாள குழு உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய கொண்டுவரப்பட்டதா?

Posted by - March 2, 2017
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீட்கப்பட்ட ஆயுதங்கள், பாதாள குழு உறுப்பினர் ஒருவரை கொலை செய்வதற்காக கொண்டுவரப்பட்டவை என்று சந்தேகிக்கப்படுகிறது.…

40 வருடங்கள் அணைக்கமுடியாமல் எரியும் மீத்தேன் கிணறு… உண்மையை மறைத்து தமிழகத்தை அழிக்க சதி

Posted by - March 2, 2017
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியதையடுத்து நெடுவாசல் போராட்டக்களமாக மாறி வருகிறது.

ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்!

Posted by - March 2, 2017
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை…

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்கிறது அரசாங்கம்

Posted by - March 2, 2017
சந்தையில் அரிசி பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை மேலதிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தீயணைப்புப் படையினரைப் போன்று நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம் : மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 2, 2017
தீயணைப்புப் படையினரைப் போன்று நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.