கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவாக அரிசியை பெற்றுக் கொள்ளலாம்!

Posted by - March 2, 2017
அரிசிக்கு நியமிக்கப்பட்ட உயர்ந்தபட்ட சில்லறை விலைக்கும் மூன்று ரூபா குறைவாக சதோசவில் அரிசி விற்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

நாளை மேல் மாகாணத்தில் சயிடத்திற்கு எதிர்ப்பு

Posted by - March 2, 2017
சயிடம் நிறுவன விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும், வேலை நிறுத்தப் போராட்டங்களில் அடுத்த கட்டம் மேல் மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு: 20 பேருக்கும் விளக்கமறியல்

Posted by - March 2, 2017
கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 20 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான….(காணொளி)

Posted by - March 2, 2017
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான இவ்வாண்டுக்கான துடுப்பாட்டப் போட்டி மார்ச் மாதம் 9,10, மற்றும் 11 ஆம்…

ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க்கூடாது – கி. துரைராசசிங்கம்

Posted by - March 2, 2017
ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்பது தான் தமிழரசுக் கட்சியின்  இலட்சியம் சார்ந்த  முடிவாக…

 பன்றிக்காய்ச்சலால் இளம் தாய் உயிரிழப்பு

Posted by - March 2, 2017
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த இளம் தாயொருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை…

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் யாழ். வைத்தியசாலையில் உயிரிழப்பு

Posted by - March 2, 2017
30கிலோகிராம் கஞ்சா கடத்தியக் குற்றச்சாட்டில், கடந்த 18மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று…

கொட்டகலை ரொசிட்டா பகுதியில் குழந்தை ஒன்று வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளது(காணொளி)

Posted by - March 2, 2017
  திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் குழந்தை ஒன்று வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.…

சத்தியாக்கிரக போராட்டம் பத்தாவது நாளாக…(காணொளி)

Posted by - March 2, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் பத்தாவது நாளாக இன்றையதினமும் முன்னெடுக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

இலுப்பைக்கடவையில் பாடசாலை ஆசிரியர் விடுதிகளுக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பை….(காணொளி)

Posted by - March 2, 2017
மன்னார் இலுப்பைக்கடவையில் பாடசாலை ஆசிரியர் விடுதிகளுக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் திறந்துவைத்தார். மன்னார் மாவட்ட…