வாய்களை கறுப்புத் துணியால் கட்டி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் மௌனப்பேரணி

Posted by - March 13, 2017
தமது வாய்களை கறுப்புத் துணியால் கட்டி வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

பாராளுமன்ற உறுப்பினர் படுகொலை முயற்சி – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 13, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்ய முயற்சித்தாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ம் திகதி விளக்கமறியலில்…

அரசியல்வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்காமல் மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும்- லக்ஸ்மன் யாப்பா(காணொளி)

Posted by - March 13, 2017
அரசியல்வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்காமல் மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும் என, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன்…

எல்லை நிர்ணய மேன் முறையீட்டுக் குழுவின் அறிக்கை வெள்ளிக்கிழமை வர்த்தமானியில்

Posted by - March 13, 2017
எல்லை நிர்ணய மேன் முறையீட்டுக் குழுவின் அறிக்கையிலுள்ள தொழில் நுட்பக் குறைபாடுகள் யாவும் திருத்தப்பட்ட நிலையில், அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக…

வடக்கு மாகாணத்தில் 1029 ஆசிரியர்களுக்கான ஆசிரிய நியமனங்கள்(காணொளி)

Posted by - March 13, 2017
வடக்கு மாகாணத்தில் 1029 ஆசிரியர்களுக்கான ஆசிரிய நியமனங்கள் இன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண இந்து…

பிறவியில் நான்கு கால்களும் ஊனத்துடன் பிறந்து உயிர்வாழும் பசுக்கன்று

Posted by - March 13, 2017
பிறவியில் நான்கு கால்களும் ஊனத்துடன்பிறந்து உயிர்வாழும் பசுக்கன்று இதுவாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 35ம்…

நஸ்டஈடுகளை உரியமுறையில் வழங்காவிடில் இடமாற்றம்

Posted by - March 13, 2017
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நஸ்டஈட்டினை உரிய முறையில் வழங்காத அதிகாரிகளுக்கு உடனடியாக இடமாற்றத்தை வழங்க உத்தரவிட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் துமிந்த…

சுகயீன விடுப்பு போராட்டத்தால் பாதிப்பில்லை!

Posted by - March 13, 2017
தாதியர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுப்பதால், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என, அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகை

Posted by - March 13, 2017
தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர், சென்னை –…