சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 25 பேர் மீண்டும் தயாகம் திரும்பியுள்ளனர்.

Posted by - March 15, 2017
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந்த நாட்டிலிருந்து திருப்பியனுப்பபட்ட 25 பேர் இன்று மீண்டும் தயாகம் திரும்பியுள்ளனர். குறித்த 25 பேரும்…

டொனால்ட் ட்ரம்பின் 2005ம் ஆண்டுக்கான வரி செலுத்தல் பட்டியல் வெளியானது

Posted by - March 15, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 2005ம் ஆண்டுக்கான வரி செலுத்தல் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி 150 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான…

பிரிவினை வாதம் குறித்த பேசும் மாகாண சபைகளுக்கு ஆபத்து

Posted by - March 15, 2017
பிரிவினை வாதம் குறித்து ஏதாவது ஒரு மாகாண சபை கருத்து வெளியிடுமானால், அதனை கலைத்து மத்திய அரசுடைமையாக்கும் அத்தியாயம் புதிய…

பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - March 15, 2017
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி…

மேன்மையான வாழ்க்கைத் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்புக்கு 132 ஆவது இடம்

Posted by - March 15, 2017
மேன்மையான வாழ்க்கைத் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்பு 132 ஆவது இடத்தில் உள்ளது. மேர்ஸர் அமைப்பின் மேன்மையான வாழ்க்கைத்…

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்துக்காக ஈழத் தமிழர்கள் விண்ணப்பம்

Posted by - March 15, 2017
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்துக்காக ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேர் ஒரு மாதக் காலப்பகுதியில் விண்ணப்பித்துள்ளனர். சர்வதேச ஊடகமொன்று…

டெங்கு அச்சுறுத்தல் – திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 66 பாடசாலைகளுக்கு பூட்டு

Posted by - March 15, 2017
டெங்கு அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 66 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கிண்ணியா கல்வி வலைய திணைக்களம்…

மடகஸ்கார் சூறாவளி – பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு

Posted by - March 15, 2017
மடகஸ்காரில் ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் தாக்கிய இந்த சூறாவளியினால் அங்கு…

இலங்கையின் போக்குவரத்துச் சேவை தனியார்மயப்படுத்தப்பட மாட்டாது – அமைச்சர் நிமல்

Posted by - March 15, 2017
இலங்கையின் போக்குவரத்துச் சேவை தனியார்மயப்படுத்தப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். தொடரூந்து திணைக்களத்தில் இடம்பெற்ற…

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் – மகிந்த அமரவீர

Posted by - March 15, 2017
எல்லை மீறி இலங்கைக்குள் பிரவேசிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கையின் கடற்றொழில் துறை அமைச்சர் மகிந்த…