சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 25 பேர் மீண்டும் தயாகம் திரும்பியுள்ளனர்.

244 0

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந்த நாட்டிலிருந்து திருப்பியனுப்பபட்ட 25 பேர் இன்று மீண்டும் தயாகம் திரும்பியுள்ளனர்.

குறித்த 25 பேரும் சிறப்பு வானுர்தி மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.

அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது.