இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பில், சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி, இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்மொன்று…
கடத்தப்பட்டு இறுதி யுத்தத்தில் சரணடைந்து இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் செய்யப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகள் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள்…
சிறந்த 10 இன்கீழ் தம்மால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்த இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த…
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சிறந்த 10 முறைப்பாட்டின் இறுதி முறைப்பாடு இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கு எதிராகவே இந்த முறைப்பாடு…
வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைக்கவேண்டுமாயின் நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிகார…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில்…