இலங்கையர்கள் உள்ளிட்ட பலரை கடத்தியவருக்கு சிறை

Posted by - March 17, 2017
இலங்கையர்கள் உள்ளிட்ட பலரை ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கிய ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் ஆறு ஆண்டுகால சிறை தண்டனை விதித்துள்ளது. கெப்டன் பரம்…

மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்க நிலையான ஒருவர் இல்லை – மகிந்த

Posted by - March 17, 2017
மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்க அரசாங்கத்தில் நிலையான ஒருவர் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இதுவே…

இந்திய மீனவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது -சுஸ்மா

Posted by - March 17, 2017
இந்திய மீனவர்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி இருப்பதாக, இந்திய…

இலஞ்சம் கோரிய மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதியும் கைது..

Posted by - March 17, 2017
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதி ஒருவரும் நேற்று பலாங்கொடை நகரில் வைத்து கைது…

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் நல்லாட்சியின் சாட்சியங்களே – லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - March 17, 2017
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் நல்லாட்சியின் சாட்சியங்களே என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இலங்கையில் முதல் முறையாக இரண்டு பிரதான…

இலங்கையர்களுக்கான கனடா வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை

Posted by - March 17, 2017
இலங்கையர்களுக்கான வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று, கனேடியதூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு..

Posted by - March 17, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் இவர்களை கப்பம் இன்றி விடுவித்துள்ளனர்.…

Posted by - March 16, 2017
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கான கருத்தரங்கு(காணொளி)   யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கான கருத்தரங்கு ஒன்று இன்று நடைபெற்றது. சமுக…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக…(காணொளி)

Posted by - March 16, 2017
  மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. தமக்கான நியமனங்களை வழங்கக் கோரி மட்டக்களப்பு…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்; 21ஆவது நாளாக….(காணொளி)

Posted by - March 16, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின்போது, நான்காயிரம் கடிதங்கள் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்…