எயிட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்தை கண்டுபிடித்த இலங்கை மாணவன்

Posted by - June 22, 2016
ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்தொன்றைக் உற்பத்தி செய்து கொழும்பு நலந்தாக் கல்லூரி மாணவனான ராகித்த தில்ஷான் மலேவன்…

முல்லைத்தீவில் 2,156 ஏக்கர் காணி அரசாங்கத்தால் அபகரிப்பு

Posted by - June 22, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டான்கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2,156ஏக்கர் மகாவலி எல் வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்தால்…

அமெரிக்க தூதரக அரசியல் நிபுணர் குழு: யாழ். அரசஅதிபர் சந்திப்பு

Posted by - June 22, 2016
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுதரகத்தின் அரசியல் நிபுணர் நஸ்ரேன் மரிக்கர் அடங்கிய குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை…

நோர்வே பிரதமருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Posted by - June 22, 2016
மரணதண்டனைக்கு எதிரான ஆறாவது உலக மாநாட்டில், பங்கேற்பதற்காக ஒஸ்லோ சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நோர்வே பிரதமரைச்…

கொத்துக்குண்டுகள் தொடர்பில் சிறீலங்கா விசனம்

Posted by - June 22, 2016
ஐநாவின் 32ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் சிறீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கொத்துக்க குண்டுகள்…

வெரிகுட் சொன்ன சம்பந்தன்- சபையில் திகைப்பு!

Posted by - June 22, 2016
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று ‘வெரிகுட்’, ‘வெரிகுட்’ (மிக்க நன்று, மிக்க…

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

Posted by - June 22, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள்…

வித்தியாவின் தாயை அச்சுறுத்திய சுவிஸ் குமாரின் தாய்க்கு பிணை மறுப்பு

Posted by - June 22, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் அம்மாவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதான சுவிஸ் குமாரின் தாய் மற்றும் உசாந்தனின் தாயாரை எதிர்வரும் 7…

பிரஸ்சல்ஸ் தீவிரவாத எச்சரிக்கை : வெடிபொருட்கள் எதுவும் இல்லை

Posted by - June 21, 2016
பிரஸ்சல்ஸில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட ஆணிடம் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை என, வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கைது…

சர்வதேச உள்ளீடுகள் இன்றி இடம்பெறும் போர்க் குற்ற விசாரணையால் எமக்கு எந்தவித நன் மையும் இல்லை- விக்னேஸ்வரன்

Posted by - June 21, 2016
சர்வதேச உள்ளீடுகள் இன்றி இடம்பெறும் போர்க் குற்ற விசாரணையால் எமக்கு எந்தவித நன் மையும் இல்லை என வட மாகாண…