எயிட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்தை கண்டுபிடித்த இலங்கை மாணவன்

640 0

Capture1ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்தொன்றைக் உற்பத்தி செய்து கொழும்பு நலந்தாக் கல்லூரி மாணவனான ராகித்த தில்ஷான் மலேவன் என்ற மாணவன் சர்வதேசத்தின் அளவில் பாராட்டைப்பெற்றுள்ளான். குறித்த மாணவனை சிறீலங்கா அதிபர் மைத்திபால சிறசேனவும் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment