அதிக நேரம் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் – ஜனாதிபதி

Posted by - July 8, 2016
தனியார் ஊடக நிறுவனங்களில் ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளின் போது, அதிக நேரம் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு ஒதுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

கடந்த அரசாங்கத்தில் அரச நிர்வாகம் வீழ்ச்சி – சந்திரிக்கா

Posted by - July 8, 2016
கடந்த அரசாங்கத்தின் தவறான கல்விக் கொள்கை காரணமாக அனைத்து அரச நிர்வாக சேவைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த…

பிரதமர் தலைமையில் இன்றும் முக்கிய கூட்டம்

Posted by - July 8, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்றையதினம் மற்றுமொரு சிறப்பு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்காக ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநித்துவப்படுத்தும் சகல…

தயார்நிலை சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றம்

Posted by - July 8, 2016
வலையமைக்கப்பட்ட தயார்நிலை சுட்டெண் பட்டியலில் இலங்கை 2 இடங்கள் முன்னேறி இருக்கிறது. 139 நாடுகளுக்கு இடையிலான தரப்படுத்தலில், இலங்கை இந்த…

முல்லைத்தீவில் தொழில்வாய்ப்பின்மை

Posted by - July 8, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 702 பேர் தொழில்வாய்ப்பற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் இதனைத்…

ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் பங்குபற்ற தெரிவாகியிருக்கும் ஈழத்தமிழன்

Posted by - July 8, 2016
யேர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழன் துளசி தருமலிங்கம் அவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ்…

வல்லை அராலி வீதி கட்டுவன் சந்திவரைக்கும் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - July 8, 2016
இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த வல்வை அராலி வீதி கட்டுவன் சந்தி வரைக்குமாக சுமார் 600 மீற்றர் தூரம் பொது மக்களின்…

நாயாறுக் கிராமத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள்!

Posted by - July 8, 2016
தமிழ்மக்களின் பூர்வீக கடற்கரைக் கிராமமான நாயாறு முற்றுமுழுதாக சிங்க மயமாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசமான செம்மலை கிழக்கு பிரதேசசபையைச் சேர்ந்த பகுதியென முல்லைத்தீவு…

வே.பிரபாகரன் இறந்த செய்தி கேட்டு நான் கவலை அடைந்தேன் இப்படிச் சொல்கிறார் அமைச்சர் ராஜித சேனாரட்ண

Posted by - July 8, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிளந்த செய்தி என்னை கவலையடைய வைத்தது என்று சுகாதார அமைச்சர் ராஜித…