தனியார் ஊடக நிறுவனங்களில் ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளின் போது, அதிக நேரம் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு ஒதுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தொலை தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
தனியார் ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு 80 சதவீதமான காலம் ஒதுக்கப்படுகிறது.அரசாங்கத்தை விமர்சிப்பதால் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.ஆனால் அது நியாயமானதாக அமைய வேண்டும்.எனினும் அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் நற்செயற்படுகளுக்கான செய்திகளுக்காக 20 சதவீத நேரம் மாத்திரமே ஒதுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்துவதில்லை என்ற மனப்பாங்கு நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- Home
- முக்கிய செய்திகள்
- அதிக நேரம் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் – ஜனாதிபதி
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

