அப்துல் கலாம் நினைவகத்துக்கு ராமேசுவரத்தில் அடிக்கல்

Posted by - July 27, 2016
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.முன்னாள்…

பாலாற்றின் கிளை நதியில் மேலும் ஒரு புதிய தடுப்பணை

Posted by - July 27, 2016
ஆந்திர அரசு ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை அமைத்து தமிழகத்தின் நீராதரங்களை பறித்து வருகிறது. இதற்கு விவசாயிகள், அரசியல்…

கன்னியாகுமரி கடலில் சஜாக் நடவடிக்கை ஒத்திகை

Posted by - July 27, 2016
இந்தியாவுக்குள் மும்பை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய அரசு கடல் வழி பாதுகாப்பையும், கண்காணிப்பையும்…

ஜெயலலிதா அவதூறு வழக்கு- விஜயகாந்த்-பிரேமலதா

Posted by - July 27, 2016
விழுப்புரத்தில் கடந்த 30.8.2012 அன்று தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் கலந்துகொண்டு…

உலக அளவில் மிக உயரமான ஆண்களில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும்

Posted by - July 27, 2016
உலக அளவில் மிக உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும் முதல் இடத்தை பிடித்தன.லண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த…

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி

Posted by - July 27, 2016
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.போலியான கையொப்பங்களை இட்டதாக திஸ்ஸ…

யாழ். குடாநாட்டினைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நில விடுவிப்பு – சுவாமிநாதன்

Posted by - July 27, 2016
யாழ். குடாநாட்டினைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நில விடுவிப்புத் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்…

கொக்குத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்படும் விகாரையின் காணி உரிமையாளரினால் வழக்குத் தாக்கல்

Posted by - July 27, 2016
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்படும் விகாரையின் காணி உரிமையாளரினால்   நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்…

காட்டு பகுதியில் முள்ளிக்குள மக்களுக்கு வீட்டுத் திட்டம்

Posted by - July 27, 2016
மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்கள் தற்காலிகமாக வசிக்கும் மலைக்காடு காட்டு பிரதேசத்தில் நிரந்தர வீட்டுத்திட்டத்தை அமைத்து  நிரந்தரமாக…

சர்வதேச கப்பற்துறையினருக்கான மாநாடு இலங்கையில்

Posted by - July 27, 2016
சர்வதேச கப்பற்துறையினருக்கு இடையிலான மாநாடு ஒன்று இலங்கையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நாளையும் நாளை மறுதினமும் இந்த மாநாடு நடைபெறும் என்று…