கடிதங்களை இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை- தபால் தொழிற்சங்க ஒன்றியம்
கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக தேங்கி காணப்பட்ட கடிதங்களை இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்…

