100 வீரவங்சக்கள் உருவாகி வருவார்கள் : பிரசன்ன ரணதுங்க

Posted by - February 14, 2017
ஒரு வீரவங்சவின் குரலை அடக்கும் போது 100 வீரவங்சக்கள் உருவாகி வருவார்கள் என்பதை தற்போதைய அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்…

மக்கள் போராட்டம் வென்றது! காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை

Posted by - February 14, 2017
எமது காணிகளுக்குள், செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே நாங்கள் போராட்டத்தைகைவிடுவோம் என தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள்முல்லைத்தீவு மாவட்டச்…

சட்டமா அதிபர் பக்கசார்பானவர்: மேஜர் அஜித் பிரசன்ன

Posted by - February 14, 2017
சட்டமா அதிபர் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாக கூறி தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன…

ஐரோப்பிய சங்க உறுப்பினர் வடக்கு விஜயம்

Posted by - February 14, 2017
ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டுங்-லாய் மாக் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு வட பிராந்தியத்திற்கு…

வறட்சியால் 14 மாவட்டங்கள் பாதிப்பு

Posted by - February 14, 2017
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 14 மாவட்டங்களுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம், கிளிநொச்சி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், குருணாகலை,…

மாணிக்கக் கல் அகழ்ந்த ஐவர் சிக்கினர்

Posted by - February 14, 2017
பொகவந்தலாவ – கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பிழைகளை திருத்தாது தேர்தல் நடத்துவது முறையற்றது

Posted by - February 14, 2017
உள்ளுராட்சி சபைகளில் ஊழலுக்கு வழிவகுக்கும் பிழையான செயற்பாடுகளை சரிசெய்யாது தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாக பொதுமக்கள மீண்டும் ஒரு சேவையை…

உ/தர பரீட்சை விண்ணப்பங்கள் கையேற்றல் நாளை நிறைவு

Posted by - February 14, 2017
கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளையுடன் (15) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தைவானில் சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது: 32 பேர் கருகி பலி

Posted by - February 14, 2017
தைவானில் சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உடல் கருகி பலியாகினர். 12 பேர் தைபே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…