பிரான்ஸ் நீதித்துறை மீது பிரதமர் குற்றச்சாட்டு

Posted by - July 30, 2016
பிரான்ஸில் நீதித்துறையின் தோல்வி காரணமாகவே கடந்த செவ்வாய்க்கிழமையன்று தேவாலயத்துக்குள் தாக்குதல் நடத்தப்பட்டு பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டதாக பிரதமர் Manuel Valls…

வடக்கில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்

Posted by - July 30, 2016
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் மீள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண ஆளுநர்…

ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள வானூர்தி நிலையம் விற்பனை செய்யப்படாது

Posted by - July 30, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள வானூர்தி நிலையம் என்பன எந்த நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர் மலிக்…

சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

Posted by - July 30, 2016
எந்தவித பாகுபாடுகளும் இன்றி, அனைவருக்கும் பொதுவாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சட்டத்தை நாடியுள்ள பொதுமக்களுக்கு…

மோதரை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Posted by - July 30, 2016
கொழும்பு – மோதரை – ரெட்பானா வத்தை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.…

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Posted by - July 30, 2016
தமிழக மீனவர்கள உட்பட்ட இந்திய மீனவர்கள் சர்வதேச கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக்காணும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்திய…

மாலபே மாணவர்கள் ஆதங்கம்

Posted by - July 30, 2016
தாம், உயர்கல்வி அமைச்சு நடத்துகின்ற மருத்துவ பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகவே இருப்பதாக மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியின் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாலபே…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பேரணி இன்றும் தொடரவுள்ளது

Posted by - July 30, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணியின் மூன்றாம் நாள் இன்றாகும். இந்த பேரணி, நிட்டம்புவயில் இருந்து இன்று ஆரம்பமாகின்றது. மஹிந்த…

நாட்டை குழப்புவதற்காகவே பாதயாத்திரை – ஞா.சிறிநேசன்

Posted by - July 29, 2016
எங்களது மக்களின் நிதியை நாட்டுக்கான நிதியை மிகமோசமான முறையில் கையாடல்செய்தவர்கள்தான் அரசியல்யாப்பு ரீதியாக ஒரு இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்வு ஒன்று…

சம்மாந்துறை வீரமுனை பகுதியில் மர்ம மனிதர்கள்!

Posted by - July 29, 2016
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் காரணமாக பிரதேச மக்கள் அச்ச நிலையில்…