ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சனின் 9 ஆவது ஆண்டு நினைவுநாள்

Posted by - August 1, 2016
பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர்…

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

Posted by - August 1, 2016
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக…

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த பாதுகாப்பும், சுதந்திரமும் இப்போது இல்லை செயலணி முன்பாக பொது மகன் ஒருவர் !

Posted by - August 1, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த பாதுகாப்பும், சுதந்திரமும் இப்போது இல்லை. மாலை 6 மணியுடன்…

கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய நூற்றாண்டு பெருவிழா

Posted by - August 1, 2016
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பாதுகாவலராம் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய நூற்றாண்டு பெருவிழாவின் இறுதி தினமான இன்று…

மரக்கறிகளில் விலையில் வீழ்ச்சி

Posted by - August 1, 2016
கடந்த 6 மாதங்களாக அதிகரித்திருந்த மரக்கறி விலைகள் தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலை நாட்டில் மரக்கறி விலைச்சல் அதிகரித்துள்ளமையினால்…

பசிலில் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 1, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் விளமக்கமறியல் காலம நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

மன்னார் மாந்தையில் மற்றுமொரு மனித புதைகுழி?

Posted by - August 1, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில், மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான்…

மதுபோதையில் பாடசாலை மாணவி

Posted by - August 1, 2016
அதிக மதுபோதையில் சுயநினைவின்றி இருந்த பாடசாலை மாணவி ஒருவர், அநுராதபுரம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் சென்றல் கந்த பாலத்தில் கீழ்…

காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Posted by - August 1, 2016
நீதிமன்ற உத்தரவை மீறி கோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…