ரணில் – மைத்திரி திருமணம் நிரந்தரமானது – அமைச்சர் சஜித்

Posted by - September 11, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள அரசியல் திருமணமானது நிரந்தரமானது என அமைச்சர் சஜித்…

ஹெரோயினுடன் 11 இளைஞர்கள் கைது

Posted by - September 11, 2016
கம்பஹா வெலிவேறிய பிரதேசத்தில் 11 இளைஞர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில்…

6 வயது சிறுமிக்கு சூடு வைத்த கொடூரம் – மாமி கைது

Posted by - September 11, 2016
6 வயது சிறுமி ஒருவரின் காலிலும் உடம்பிலும் இரும்பு கம்பியை பழுக்க வைத்து சூடு வைத்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெல்மடுல்ல…

கிளி முரசுமோட்டையில் விபத்து- 2 பெண்கள் படுகாயம்(காணொளி)

Posted by - September 10, 2016
கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம்கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.…

வவுனியா, மன்னாரில் குற்றங்களை தமிழில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் (காணொளி)

Posted by - September 10, 2016
வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்களை குறைக்கும் முயற்சியாக, குற்றங்கள் தொடர்பாக தாய்மொழியில் முறைப்பாடு செய்வதற்கு வவுனியா மற்றும் மன்னார் மக்களுக்கு புதிய…

நாட்டின் பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்து செயற்பட வேண்டும்-ஜனாதிபதி (காணொளி)

Posted by - September 10, 2016
நாட்டிலுள்ள பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்துகொண்டு, புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டிய தருணத்தில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று பொரளை…

2020இல் நாட்டின் கடன்சுமை குறையும்-பிரதமர் (காணொளி)

Posted by - September 10, 2016
2020ஆம் ஆண்டாகும் போது நாட்டின் கடன் சுமையை குறைப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின்…

அரசியல் தீர்வு காணப்பட்ட பின்பே நல்லிணக்கம் சாத்தியம்-வடக்கு முதலமைச்சர் (காணொளி)

Posted by - September 10, 2016
அரசியல் தீர்வு காணப்பட்ட பின்பே இன நல்லிணக்கம் சாத்தியமாகுமென வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் சேவை…

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுகூரல் (காணொளி)

Posted by - September 10, 2016
மட்டக்களப்பில் பாரிய சோகமாக வர்ணிக்கப்படும் சத்துருக்கொண்டான் படுகொலை நேற்று நினைவுகூரப்பட்டது. சர்வதேசமே படுகொலைக்கான நீதியை வழங்கு என்னும் கோரிக்கையை முன்வைத்து,…

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை

Posted by - September 10, 2016
இலங்கையில், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர்…