எதிர்க்கட்சித் தலைவர் ஏன் உங்களைப் பார்க்க வரவில்லை?

Posted by - September 20, 2016
கிளிநொச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இதுவரை ஏன் எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லையென பத்தரமுல்லையைச் சேர்ந்த சீலரத்தின…

‘எழுக தமிழ்’ பேரணிக்கு வணிகர் கழகங்கள் முழுமையாக ஆதரவு!

Posted by - September 20, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர்…

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லை

Posted by - September 20, 2016
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லையெனவும், அப்படி உங்களுக்குச் சந்தேகமிருந்தால் நீங்கள் பரிசோதனை நடாத்திப்பார்க்கலாம் எனவும் மேஜர் ஜெனரல் சுனந்த…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

Posted by - September 20, 2016
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

நடந்துமுடிந்த யுத்தம் எமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது!

Posted by - September 20, 2016
நடந்துமுடிந்த யுத்தமானது எமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளதாக வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அனல்மின்நிலையத்திற்கான போராட்டக்குழு நன்றியைத் தெரிவித்து அறிக்கை

Posted by - September 20, 2016
சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக போராடிய அனைவருக்கும் அனல்மின்நிலையத்திற்கான போராட்டக்குழு நன்றியைத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

பேரவையின் பேரணியும் தமிழ் மக்களின் ஆர்வமும்! -நரேன்

Posted by - September 20, 2016
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இந்த நாடு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதையும் அவர்களது…

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட வர்தகர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் ஜனாதிபதிக்கு சிறிதரன் எம்.பி கோரிக்கை கடிதம்

Posted by - September 20, 2016
கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்தினால் முற்றுமுழுதாக சேதமடைந்த கிளிநொச்சி பொது சந்தை வர்த்தகர்களின் நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்…

வடமாகண நீதிமன்றங்களுக்கு வழக்கினை மாற்றுங்கள் அனுராதபுர அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம்

Posted by - September 20, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் தமது வழக்கு விசாரணைகளை வடமாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரி…

வித்தியா கொலை சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணை நடாத்த நீதவான் உத்தரவு

Posted by - September 20, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்கள் 12 பேரையும் எதிர்வரும் ஒகட்டோபர் மாதம் 4 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில்…